- June 26, 2023
- by admin
- 64 நாயன்மார்கள்
- 0 Comments
காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார். மனத்தில் சிவனுக்கு இடம் கொடுத்தார். வாக்கை ஐந்தெழுத்திற்கு உரியதாக்கினார். கையால் செய்யும் பணிக்காக கீழ் ஆடையும் கோவணமும் கொடுத்து சிவனடியார்களுக்கு உதவி செய்து வந்தார். இறுதியில் இறைவன் திருவடி சேர்ந்தார்.